போளூர் நீதிமன்றத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்ற நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில பங்களா மேடு...