கர்நாடகா நிலச்சரிவு | கேரளாவைச் சேர்ந்தவரின் நிலை என்ன?

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவரை மீட்க இரவு பகல் பாராமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த…

View More கர்நாடகா நிலச்சரிவு | கேரளாவைச் சேர்ந்தவரின் நிலை என்ன?

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு…

View More எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் நிலச்சரிவால் 2 பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி…

View More நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் இன்று அதிகாலை வெள்ளத்தில் அடித்துச்…

View More நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…

View More நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் நிலை என்ன?

இந்தோனேசியாவில் தொடர் கனமழை – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்…

View More இந்தோனேசியாவில் தொடர் கனமழை – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!

தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…

View More நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!

மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், …

View More மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

தொடர்மழை எதிரொலி – நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை…

View More தொடர்மழை எதிரொலி – நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

தொடர் கனமழை எதிரொலி; பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலச்சரிவு!

தொடர் கனமழை காரணமாக கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல்,  தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

View More தொடர் கனமழை எதிரொலி; பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலச்சரிவு!