மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…

View More மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: மீட்பு பணிகள் தீவிரம்

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கங்ரா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்  மாநிலங்களில் தொடர்ந்து பெய்து…

View More இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: மீட்பு பணிகள் தீவிரம்