வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது, மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ஜுலை 29 அன்று வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 250ஐ கடந்தது!landslide
முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!
கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை…
View More முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!“நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?
“இந்தியாவில் நல்ல அறிவியலும், திறமையும் உள்ள நிலையில் அதை நடைமுறைக்கு மாற்றி, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும்” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று…
View More “நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.5கோடி நிவாரணம் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு…
View More கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!வயநாடு விரைகிறார் ராகுல்காந்தி! மத்திய அரசு உடனடியாக உதவிட மக்களவையில் வலியுறுத்தல்!
“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால்…
View More வயநாடு விரைகிறார் ராகுல்காந்தி! மத்திய அரசு உடனடியாக உதவிட மக்களவையில் வலியுறுத்தல்!உயிரிழப்பு 54ஆக உயர்வு – வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் கோரிக்கை!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ள நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் இன்று வலியுறுத்தினர். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில்…
View More உயிரிழப்பு 54ஆக உயர்வு – வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் கோரிக்கை!வயநாடு நிலச்சரிவு – காண்போரை கலங்கச் செய்யும் நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி அப்பகுதியே மிக மோசமான நிலையில் உள்ளது. நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.…
View More வயநாடு நிலச்சரிவு – காண்போரை கலங்கச் செய்யும் நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள்!வயநாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகள் – மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில்…
View More வயநாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகள் – மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்!“கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – வெதர்மேன் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
“கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். கேரள…
View More “கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – வெதர்மேன் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய…
View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்வு!