காலமானார் நாகலாந்தின் வயதான மூதாட்டி

நாகலாந்து மாநிலத்தின் வயதான மூதாட்டி காலமானார். நாகலாந்து மாநிலம், கோஹிமா மாவட்டம், கிக்விமா கிராமத்தைச் சேர்ந்தவர் புப்பிரிய் புஃப்கா. அவரது வயது 121. அந்த மாநிலத்திலேயே மிகவும் வயதான நபர் என்று அறியப்பட்டவர். அதே…

View More காலமானார் நாகலாந்தின் வயதான மூதாட்டி

ஆக்கிரமிப்பை மீட்டே தீருவேன்; தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை நல்லம்மாள்

பெரம்பலூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 20 வருடமாக யாருடைய ஆதரவும் இல்லாமல் போராடி வருகிறார் 70 வயதான நல்லம்மாள் என்ற மூதாட்டி.  20 வருடமாக அரசு இயந்திரத்தை அசைத்து பார்க்க நினைக்கும் மனஉறுதி.…

View More ஆக்கிரமிப்பை மீட்டே தீருவேன்; தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை நல்லம்மாள்