கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரசும் பரவத்…
View More கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்புKerala
அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் முழு ஊரடங்கு
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளதால், இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது ஓணம் பண்டிகைக்காக அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு…
View More அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் முழு ஊரடங்குகேரளாவில் 24 மணி நேரத்தில் 30% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 சதவிகிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காணரமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24…
View More கேரளாவில் 24 மணி நேரத்தில் 30% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்புகேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்களுக்கு செல்ல நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ்…
View More கேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்
வரும் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக…
View More கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
கேரளா மாநிலத்தில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. எனினும் கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…
View More கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுஅடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறது
வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாவட்டம் தோறும் வரதட்சணை வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரிகளை கேரள அரசு நியமனம் செய்துள்ளது. கேரளாவில் அண்மைகாலமாக வரதட்சணை தொடர்பான புகார்கள், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தல் செய்வது…
View More அடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறதுமகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்…
View More மகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்புகேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு
கேரளாவில், புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ளன. கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 17 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ஒன்றரை வயதான ஸ்ரீ…
View More கேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!
படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி, 6ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தீக்-ஷிதா,…
View More 6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!