கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவான…

View More கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம், கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த…

View More கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

கேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

கேராளாவின் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.  கேரளாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய…

View More கேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

கேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு

கேரளாவில் போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதம் மாற்ற முயற்சிப் பதாக கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டி இருப்பது பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோட்டயம் மாவட்டம் குறுவிலங்காடு (Kuravilangad) தேவாலயத்தில்…

View More கேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு

கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரசும் பரவத்…

View More கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் முழு ஊரடங்கு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளதால், இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது ஓணம் பண்டிகைக்காக அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு…

View More அச்சுறுத்தும் கொரோனா; கேரளாவில் முழு ஊரடங்கு

கேரளாவில் 24 மணி நேரத்தில் 30% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 சதவிகிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காணரமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24…

View More கேரளாவில் 24 மணி நேரத்தில் 30% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்களுக்கு செல்ல நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ்…

View More கேரளாவில் மதுபானம் வாங்க வருவோருக்கும் தடுப்பூசி கட்டாயம்

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்

வரும் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக…

View More கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்; மா.சுப்பிரமணியன்

கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

கேரளா மாநிலத்தில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. எனினும் கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

View More கேரளாவில் நான்காவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று