சந்தன மரம் வெட்டிக் கடத்தல் – 3 பேர் கைது!

சந்தன மரம் வெட்டிய தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More சந்தன மரம் வெட்டிக் கடத்தல் – 3 பேர் கைது!

3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வயநாடு அருகே வெள்ளரமலை சூச்சிப் பறை நீர் வீழ்ச்சி அருகே 3 நாட்களுக்கு மேல் உணவின்றி தவித்து வந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர்…

View More 3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த யானை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கேரளா, பாலக்காட்டில் பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானையின் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கேரளா பாலக்காடு அருகே முண்டூர் பகுதியில், குடியிருப்பு பகுதிக்குள்  அதிகாலை காட்டு யானை புகுந்தது. குடியிருப்பு…

View More பலாப்பழம் சாப்பிட வீட்டிற்குள் நுழைந்த யானை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாலருவியில் தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு!

தென்காசி மாவட்டம், தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால், மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேற்கு…

View More பாலருவியில் தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு!

கூகுள் மேப்பை நம்பியதால் நிகழ்ந்த கொடூரம்: 30 பள்ளத்தில் விழுந்து இளைஞர் படுகாயம்!

கூகுள் மேப் தவறாக வழி காட்டியதால் 30 அடி அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை…

View More கூகுள் மேப்பை நம்பியதால் நிகழ்ந்த கொடூரம்: 30 பள்ளத்தில் விழுந்து இளைஞர் படுகாயம்!

பாலருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு

தண்ணீரின்றி வறண்டதால் பாலருவியானது தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லையில் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலாப் பயணிகளை விட , தமிழகத்தை…

View More பாலருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு

வீட்டில் இருந்த சிசிடிவி-க்களை பதம் பார்த்த சிறுத்தை: பீதியில் மக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பதம் பார்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள்…

View More வீட்டில் இருந்த சிசிடிவி-க்களை பதம் பார்த்த சிறுத்தை: பீதியில் மக்கள்