ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரி பகுதி உள்ளது. இந்த ஆற்றில் படகு…
View More ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் தீவிபத்து – 3பேர் உயிரிழப்பு.!Kashmir
75 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜை: அமித் ஷா பெருமிதம்!
1947-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக்…
View More 75 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜை: அமித் ஷா பெருமிதம்!4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை 4 மாதங்களிலேயே கையால் எழுதி சாதனை படைத்த காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா என்ற கல்லூரி…
View More 4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் புதிய வீடியோ!
காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார்.…
View More இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் புதிய வீடியோ!வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…
View More வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்
தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில்…
View More ’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்தீவிரவாதிகளுக்கு இடையிலான சண்டையில் காயமடைந்த ஜூம் மோப்ப நாய் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ மோப்ப நாய் ஜூம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், கோகர்நாக்கில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ…
View More தீவிரவாதிகளுக்கு இடையிலான சண்டையில் காயமடைந்த ஜூம் மோப்ப நாய் உயிரிழப்புபுற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்
புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர். உலக நாடுகளில் புற்றுநோய் மிக…
View More புற்றுநோய் விழிப்புணர்வு ; குமரி முதல் காஷ்மீர் வரை கார் பயணம்காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்…
View More காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலிஅமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமல்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்தது. ஜம்முவில் சோனாமார்க்,…
View More அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை