பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி…
View More யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்Kashmir
பாதாமை கைவிட்டு ஆப்பிள் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் காஷ்மீர் விவசாயிகள் – காரணம் தெரியுமா?
காஷ்மீர் பாதாம் பருப்புக்கு வரவேற்பு குறைந்து வருவதால், அதிக வருமானம் தரும் ஆப்பிள் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் 1974-75ஆம் ஆண்டில் 9,361 ஹெக்டேரில் பாதாம் பயிரிடப்பட்டது. இது 1994-95இல்…
View More பாதாமை கைவிட்டு ஆப்பிள் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் காஷ்மீர் விவசாயிகள் – காரணம் தெரியுமா?பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு&காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு&காஷ்மீரில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ளனர். நேற்று…
View More பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 தீவிரவாதிகள் உயிரிழப்புபூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64…
View More பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சோதனை…
View More ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!