காஷ்மீரில் 7,000 பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.  இந்த புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

View More காஷ்மீரில் 7,000 பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!

ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் தீவிபத்து – 3பேர் உயிரிழப்பு.!

ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  3பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரி பகுதி உள்ளது.  இந்த ஆற்றில் படகு…

View More ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் தீவிபத்து – 3பேர் உயிரிழப்பு.!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலி : ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக தொழுகை ரத்து..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில்…

View More பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலி : ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக தொழுகை ரத்து..!

ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில…

View More ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு

ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு; பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும், இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை…

View More ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு; பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு