2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். 18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7…
View More சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!Kashmir
“அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது” – தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில்
அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது என தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர்…
View More “அனைத்து மதங்களையும் மதிக்கவே இஸ்லாம் போதிக்கிறது” – தாலி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பதில்ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி!
ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம்…
View More ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியில் காங். 3 இடங்களில் போட்டி!பிரதமர் மோடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நல்லதல்ல என முதலமைச்சர்…
View More பிரதமர் மோடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி – ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் பனிக்கு நடுவே ரயில்கள் செல்லும் வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. இந்தியாவின் வட எல்லையான காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு எப்போதுமே தட்பவெப்ப நிலை குளிராக இருக்கும்.…
View More ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி – ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த வீடியோ!உங்கள் ஓட்டு யாருக்கு? ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட அழகிய வீடியோ…
காஷ்மீரின் பனிப்பொழிவு குறித்து இரு சிறுமிகள் அழகாக பேசும் வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால்…
View More உங்கள் ஓட்டு யாருக்கு? ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட அழகிய வீடியோ…ஜம்மு-காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை மிதமான நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 11.33 மணியளவில் 3.9 ரிக்டர்…
View More ஜம்மு-காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர், அதையே எங்களுக்கும் தெரிவித்தார்கள்..” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
View More ”ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” – மல்லிகார்ஜுன கார்கே..மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..
மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என…
View More மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் தீவிபத்து – 3பேர் உயிரிழப்பு.!
ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரி பகுதி உள்ளது. இந்த ஆற்றில் படகு…
View More ஜம்மு காஷ்மீரின் “தால்” ஏரி படகு வீடுகளில் தீவிபத்து – 3பேர் உயிரிழப்பு.!