4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை 4 மாதங்களிலேயே கையால் எழுதி சாதனை படைத்த காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா என்ற கல்லூரி...