மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்

அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும், தற்காலிக ஆசிரியர், 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசி, கொலை செய்த கொடூர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள…

View More மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்

கர்நாடகாவில் உள்ள பள்ளி விடுதியில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கியுள்ளனர். கர்நாடகா மாநிலம் கட்டிகேரி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி…

View More பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்

பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணிகள் – பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்துச் செல்லும் வகையிலான மின்சார காலணியை கண்டுபிடித்துள்ளார். பெண்கள் மீது உடல் ரீதியாக நடத்தப்படும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இருந்த தப்பித்துச்…

View More பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணிகள் – பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம்…

View More மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்

கர்நாடக மாநிலத்தில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

View More கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்

மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம்; அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவத்துடன் தொடர்பான விசாரணையில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19 ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த நிலையில், ஓட்டுநர்…

View More மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம்; அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

கர்நாடக ஆட்டோ வெடிப்பு; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட டிஜிபி

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல,  இது திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று…

View More கர்நாடக ஆட்டோ வெடிப்பு; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட டிஜிபி

எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசர சட்டத்தை வெளியிடுவதற்கு கர்நாடக…

View More எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தொண்டராக இருந்து காங்கிரஸ் தலைவரான கார்கே – Mallikarjun Kharge’s Winning Path

மாணவர் காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த, எளிய மனிதராக இருந்த மல்லிகார்ஜூன் கார்கே , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உச்சம் தொட்டுள்ளார் அவர் கடந்து வந்த பாதையைப்பற்றி பார்க்கலாம். எளிமையானவர், கடும்…

View More தொண்டராக இருந்து காங்கிரஸ் தலைவரான கார்கே – Mallikarjun Kharge’s Winning Path

ஒற்றுமை நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்

ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்விற்கு ராகுல் காந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்.  உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர்…

View More ஒற்றுமை நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய ராகுல்