தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது இறப்பிற்கு ஆறு வருடத்திற்கு முன்பே கல்லறை கட்டி வைத்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (70),…

View More தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!

யானை வரவில்லை என அமைச்சர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த கன்னியாகுமரி…

View More யானை வரவில்லை என அமைச்சர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம்

பாஜக பேரணிக்கு காவல்துறை தடை

மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…

View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடை

குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக காலை நேரங்களில் வெயில் வாட்டி…

View More குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்

கன்னியாகுமரியில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் உடலைத் தோண்டியெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன். 23 வயதான இவரது மகன்…

View More போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்

பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல்

உயரதிகாரிகளின் அநீதிக்கு துணை போகாமல் நேர்மையாக பணியாற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக, ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச்…

View More பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட…

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி பயணம்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

தந்தையின் கொலைக்கு பழி வாங்குவதற்காக, பணம் சேர்ப்பதற்கு வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த நாராயணபிள்ளை என்ற முதியவரை வழிமறித்த…

View More வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்

கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டை, அடையாளம் தெரியாத நபர்கள், அடித்து நொறுக்கிச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றைய தினம் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டு தேர்தலின் வாக்குப்பதிவு…

View More கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் சூறையாடல்

புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

கன்னியாகுமரியில், மது போதையில் புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை – கொலை செய்துவிட்டு தப்பியோடிய…

View More புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை