காதலிப்பதை நிரூபிக்கச் சொல்லி இளம்பெண்ணை நச்சரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபினேஷ் ( வயது 28). பூக்கடை நடத்தி வரும் இவர், அந்த பகுதியில் செயல்பட்டு…
View More “உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைதுKanyakumari
ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…
View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ரமீஹா. இவர் மாவட்ட…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடிகாளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்
கன்னியாகுமரி அருகே திருமண வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் சிவபெருமான புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்ததையடுத்து, இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காளி ஆவணப்படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ள…
View More காளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்“பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”
பிற மதங்களை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108…
View More “பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்
கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்…
View More குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை: நீதிமன்றம்30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்
நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…
View More 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்பாராம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம்- அமைச்சர்
அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மீண்டும் மெருகூட்ட மற்றும் அடுத்த…
View More பாராம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம்- அமைச்சர்10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!
பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…
View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!மனைவிக்குப் பங்களா வீடு; கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா
மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு, கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சித்திரங்கோடு…
View More மனைவிக்குப் பங்களா வீடு; கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா