காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல்…

View More காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

“எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் கீழே இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…

View More “எல்லோரும் சமம் என்ற உள்ளத்துடன் நம் எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” – முதலமைச்சர்

சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை, சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வரும் குடும்பங்களை, தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அன்மையில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் வெள்ள…

View More தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி

மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏராளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்…

View More மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

View More கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்…

View More தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு

வெள்ளத்தில் சிக்கி காட்டு யானை பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை தொடர்ந்து கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்…

View More வெள்ளத்தில் சிக்கி காட்டு யானை பலி

அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் சிலை, மணிமண்டபம் திறப்பு

மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எச் வசந்தகுமார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அவரது சிலை மற்றும் மணிமண்டபம் திறக்கப்பட்டது. சிலை திறப்பு மற்றும் மணிமண்டபம்…

View More அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் சிலை, மணிமண்டபம் திறப்பு

வரதட்சணை கேட்கும் கணவருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (28). வழக்கறிஞரான இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி…

View More வரதட்சணை கேட்கும் கணவருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டம்