“பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டு மக்கள் கடந்த 2 முறையும் வாக்களிக்க வில்லை. அதே போல் இந்த முறையும் தமிழ்நாட்டின் வழியில் இந்திய மக்கள் அனைவரும் முடிவெடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம்,…

View More “பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” – சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும் என்று திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு…

View More “மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” – சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக இளைஞரணி 2-வது மாநாடு தொடங்கியது!

சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.  திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More திமுக இளைஞரணி 2-வது மாநாடு தொடங்கியது!

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் 18 இடங்களில் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா…

View More சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…

View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

தூத்துக்குடியில் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பலியான தற்காலிக மின்வாரிய ஊழியர் முருகன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

View More தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி | பிறந்த குழந்தைக்கு தன் பெயரை சூட்டிய “கனிமொழி” எம்.பி!

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணியின் குழந்தைக்கு கனிமொழி எம்.பி தன் பெயரை சூட்டியுள்ளார்.  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின்…

View More வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி | பிறந்த குழந்தைக்கு தன் பெயரை சூட்டிய “கனிமொழி” எம்.பி!

தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி!

கனிமொழி எம்.பி தூத்துக்குடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தொடர்ந்து 4-வது நாளாக நிவாரணப் பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…

View More தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி!

டெல்லியில் இருந்து திரும்பிய களத்தில் இறங்கிய எம்.பி.கனிமொழி – மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு

டெல்லியில் இருந்து தூத்துக்குடி திரும்பிய கனிமொழி எம்.பி., மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…

View More டெல்லியில் இருந்து திரும்பிய களத்தில் இறங்கிய எம்.பி.கனிமொழி – மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு

மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!

பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…

View More மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!