”நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக!” -கனிமொழி எம்பி!

நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக என தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட INDIA கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள…

View More ”நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக!” -கனிமொழி எம்பி!

“அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!

மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதை மீண்டும் கொண்டுவர பாஜகவினர் நினைப்பதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…

View More “அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி இன்று விருப்பமனு தாக்கல் செய்தார்.  இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு…

View More தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு!

“எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை” – திமுக எம்பி கனிமொழி!

எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: “பிரதமரின் வீடு…

View More “எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை” – திமுக எம்பி கனிமொழி!

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தும் சூழல் உருவாகும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி…

View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மழை…

View More தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!

நாட்டை ஒருங்கிணைக்கும் ஆட்சி மத்தியில் உருவாக்கப்படும் – கனிமொழி எம்.பி பேட்டி!

இந்த நாட்டிற்கு உண்மையாகவே உழைக்கக்கூடிய இந்த நாட்டை ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி உருவாக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை…

View More நாட்டை ஒருங்கிணைக்கும் ஆட்சி மத்தியில் உருவாக்கப்படும் – கனிமொழி எம்.பி பேட்டி!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!

மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை எனவும், கேலி கூத்து எனவும் திமுக துணைப் பொதுச் செயலாரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டானின் குரல் என்ற நாடாளுமன்றத் தொகுதி…

View More மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து – கனிமொழி எம்.பி பேச்சு!

“இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்” – கனிமொழி எம்.பி

“இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்” என உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி…

View More “இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்” – கனிமொழி எம்.பி

“மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்!” – திமுக எம்.பி ஆ.ராசா

2024 இல் மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தார். மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி…

View More “மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்!” – திமுக எம்.பி ஆ.ராசா