காஞ்சிபுரம் மேயர் பதவி : சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள் – நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா ?

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை தொடர்ந்து நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளநிலையில், 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது.…

View More காஞ்சிபுரம் மேயர் பதவி : சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள் – நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா ?