மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிய வாலிபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் வீடு…
View More நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய போதை இளைஞரால் பரபரப்புkallakuruchi
கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்
மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர்,…
View More கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைது
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து…
View More கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைதுகள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடு இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் மாணவி மரணம் தொடர்பாக உயிரிழந்த பெற்றோர் மற்றும் பள்ளியில் தேசிய…
View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் முதல் உடல் அடக்கம் வரை, கடந்த 11 நாட்களாக நடந்த நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்… கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து…
View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!சின்னசேலம் மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ்
சின்னசேலம் பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தனியார் மஹால், அரசு கட்டடங்களில் பள்ளிக்கூடம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ராமநாதபுரம் அருகே கீழக்கரை…
View More சின்னசேலம் மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ்ஸ்ரீமதியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுகூறாய்வில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ்2…
View More ஸ்ரீமதியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்புகள்ளக்குறிச்சி வன்முறை: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த…
View More கள்ளக்குறிச்சி வன்முறை: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைமாணவர்களுக்கான பிரேத்யேக குழு அமைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்
மாணவர்களின் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More மாணவர்களுக்கான பிரேத்யேக குழு அமைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்
மாணவர்கள் எதிர்காலம் கருதி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ்…
View More கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்