கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி…

View More கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஸ்ரீமதியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுகூறாய்வில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ்2…

View More ஸ்ரீமதியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கள்ளக்குறிச்சி வன்முறை: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த…

View More கள்ளக்குறிச்சி வன்முறை: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள்

ஜோலார்பேட்டை அரசு பள்ளி விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள், தரமற்ற முறையில் மதிய உணவு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று…

View More எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள்