மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடிப்பவர்களின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இத்தொகுப்பு விவரிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காஞ்சிபுரம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தை பருகிய 20க்கும்…
View More உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?kallakuruchi
கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!
கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் அங்கு…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் | த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும்…
View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் | த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண…
View More கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் ஈரோட்டை சேர்ந்த ரியா..!
கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது. இதில் ஈரோட்டை சேர்ந்த உதவி மருத்துவரான ரியா மிஸ் கூவாகம் பட்டத்தை பெற்றார். மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற…
View More கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் ஈரோட்டை சேர்ந்த ரியா..!+2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’
பிளஸ் 2 பொதுத் தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 சதவீத மாணவர்கள் எழுதவில்லை. இதில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதாமல் விடுப்பு எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு…
View More +2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மாற்று தனியார் பள்ளிகளில்…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி…
View More கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்புஅரசுப் பள்ளி மேற்கூரை விழுந்து 4 பேர் காயம் – அதிகாரிகள் ஆய்வு
அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே…
View More அரசுப் பள்ளி மேற்கூரை விழுந்து 4 பேர் காயம் – அதிகாரிகள் ஆய்வு