பட்டின பிரவேசத்திற்கான தடை தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தழிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன…
View More பட்டின பிரவேசத்திற்கு தடை தொடர வேண்டும்- மார்க்சிஸ்ட்k balakrishnan
‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர்…
View More ‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’பெண்களுக்கான நகல் கொள்கை – கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை
பெண்களுக்கான நகல் கொள்கையில் சில ஆலோசனைகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார். தமிழக அரசின் சமூக நலம் மற்றும்…
View More பெண்களுக்கான நகல் கொள்கை – கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல்…
View More ‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு…
View More உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்புடாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கைநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவதும் விலக்களிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு பெற வேண்டுமென ஏ.கே.ராஜன் குழுவுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு ஒரு…
View More நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவதும் விலக்களிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!
மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை…
View More தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்:கே.பாலகிருஷணன்!பாஜகவின் வெற்றி அதிமுகவுக்குதான் பாதிப்பு: கே.பாலகிருஷ்ணன்
தமிழக தேர்தலில் 234 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் எனவும் தப்பித் தவறி பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால் அது திமுகவை விட அதிமுகவிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More பாஜகவின் வெற்றி அதிமுகவுக்குதான் பாதிப்பு: கே.பாலகிருஷ்ணன்சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்