அதிமுக 3 கூறுகளாகப் பிரிந்துவிட்டது. இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
View More இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை – கே.பாலகிருஷ்ணன்k balakrishnan
’கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; மாறுபட்ட அறிவிப்புகள் ஏற்க தக்கதல்ல’ – சிபிஐ(எம்)
தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை காலம் மாறுபாடின்றி இருந்திட சிபிஐ(எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்காகக் கல்லூரிகளில்…
View More ’கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; மாறுபட்ட அறிவிப்புகள் ஏற்க தக்கதல்ல’ – சிபிஐ(எம்)’உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்’
முடங்கிப்போயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர்…
View More ’உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்’‘மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில், சென்னை, வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய…
View More ‘மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ – கே.பாலகிருஷ்ணன்” குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி “
குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்தோடு நின்று செயல்படுகிற நிலை உருவாகும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு…
View More ” குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி “சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான…
View More சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை
பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்குக் குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.…
View More பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்’
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் விவகாரம்…
View More ‘சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்’கலால் வரி குறைப்பால் மாநில அரசு வருவாய் பாதிக்கப்படும்
கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதன் மூலம் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும் என மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
View More கலால் வரி குறைப்பால் மாநில அரசு வருவாய் பாதிக்கப்படும்கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி; கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு
கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத…
View More கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி; கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு