100 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் பழனிசாமி
தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களை நோக்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய...