தமிழகத்தில் அதிக அளவில் கோயில் குடமுழுக்கு நடக்கிறது- அரசுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு

திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட அரசு அனைத்து பணிகளையும் விரைவாக செய்வதால், தமிழகம் முழுவதிலும் அதிக அளவிலான கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்று வருகிறது என தமிழக அரசை தருமபுர ஆதீனம் பாராட்டியுள்ளார். தஞ்சையில் ஜப்பான் நாட்டின்…

View More தமிழகத்தில் அதிக அளவில் கோயில் குடமுழுக்கு நடக்கிறது- அரசுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு

பட்டின பிரவேசத்திற்கு தடை தொடர வேண்டும்- மார்க்சிஸ்ட்

பட்டின பிரவேசத்திற்கான தடை தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தழிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன…

View More பட்டின பிரவேசத்திற்கு தடை தொடர வேண்டும்- மார்க்சிஸ்ட்