தமிழகத்தில் அதிக அளவில் கோயில் குடமுழுக்கு நடக்கிறது- அரசுக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு
திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட அரசு அனைத்து பணிகளையும் விரைவாக செய்வதால், தமிழகம் முழுவதிலும் அதிக அளவிலான கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்று வருகிறது என தமிழக அரசை தருமபுர ஆதீனம் பாராட்டியுள்ளார். தஞ்சையில் ஜப்பான் நாட்டின்...