“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” – ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில்…

View More “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” – ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில்…

View More ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்…

View More ஜெயலலிதா சிகிச்சை கால சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

‘‘அதிமுக முடிந்துவிடவில்லை, என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’ – ஆதரவாளர்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி!

‘‘அதிமுக முடிந்துவிடவில்லை, என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’  என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தனது ஆதர்வாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா…

View More ‘‘அதிமுக முடிந்துவிடவில்லை, என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது’’ – ஆதரவாளர்களை சந்தித்த பின் சசிகலா பேட்டி!

“மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி” – அண்ணாமலை பேட்டி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக உயர் நிலை குழு…

View More “மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி” – அண்ணாமலை பேட்டி!

“ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்… மதவெறி பிடித்தவர் இல்லை” – திருநாவுக்கரசர் பேச்சு!

“ஜெயலலிதா ஆன்மீகவாதி தான் ஆனால் மத வெறி பிடித்தவர் இல்லை.  கடவுளை வணங்குபவர்கள் மதவாதிகள் இல்லை” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.  முன்னாள்…

View More “ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்… மதவெறி பிடித்தவர் இல்லை” – திருநாவுக்கரசர் பேச்சு!

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார் என நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்தார். நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற…

View More “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி

பாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள…

View More பாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ என ஜெயலலிதா மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர்…

View More ‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்…

View More தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!