அண்ணாமலை என்ற வேதாளம் தற்பொழுது அதிமுகவை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர்…
View More அண்ணாமலை என்ற வேதாளம் அதிமுகவை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது -ஜெயக்குமார் பேட்டி!Jayakumar
“விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time.. Waste of Money..” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
விக்கிரவாண்டியில் இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time, Waste of Energy, Waste of Money, Waste of Fuel என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம் பாக்கத்தில் அதிமுக…
View More “விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time.. Waste of Money..” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு…
View More “வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!ஜெயக்குமார் மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்!
ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த 2 ஆம் தேதி காணாமல் போனதாக…
View More ஜெயக்குமார் மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்!“நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கில், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும் எனவும் தென் மண்டல…
View More “நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…
View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…
View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!“இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!
இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் என்றும், களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி,…
View More “இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!ஓடிடியில் வெளியானது ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்!
‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம்…
View More ஓடிடியில் வெளியானது ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்!அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!
“கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது… விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காமராஜ்…
View More அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!