நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

நாடாளுமன்றத்தில் பெரியாரின் மேற்கோள்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன என்பது பற்றி காணலாம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை…

View More நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவடைந்தது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்…

View More இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.…

View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட டாங்கிரி கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்த 3 வீடுகளில் திடீரென…

View More ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக…

View More ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ராணுவ வீரர்களின் எதிர்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  நாட்டின் 75வது சுதந்திரம் தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட…

View More காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரில் லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை துக்சான் கிராம மக்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.  இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப்பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள்,…

View More ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

ஒற்றை காலில் சாதிக்க துடிக்கும் மாணவன்

ஜம்மு காஷ்மீரில் மாற்று திறனாளியான மாணவன் ஒற்றை காலில் 2 கி.மீ தூரம் நடந்து  பள்ளிக்கு செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாராவின் ஹந்த்வாரா பிளாக் பகுதியில் நவ்காம் மாவர் கிராமம்…

View More ஒற்றை காலில் சாதிக்க துடிக்கும் மாணவன்

ஜம்முவில் பிரதமர் பங்கேற்ற கூட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஜம்முவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆர்டிஎக்ஸ் மற்றும் நைட்ரேட் கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து…

View More ஜம்முவில் பிரதமர் பங்கேற்ற கூட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்

வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த 2 ராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டம் ஜைனாபோரா அருகே செர்மார் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து,…

View More வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி