ரயிலுக்குள் மழை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!

ரயிலுக்குள் நீர்வீழ்ச்சியை வரவழைத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றிகள் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.  பொதுவாகவே மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள்…

View More ரயிலுக்குள் மழை… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி என வைரலாகும் வீடியோ!

ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையா? ஐஆர்சிடிசி விளக்கம்!

ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என பரவிய தகவல்  உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி மறுத்துள்ளது. இந்தியாவில் தினமும்…

View More ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையா? ஐஆர்சிடிசி விளக்கம்!

வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி! பயணிகள் அதிர்ச்சி!

வந்தே பாரத் விரைவு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.  விதித் வர்ஷ்னே என்பவர் தனது குடும்பத்தினருடன் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு  நேற்று முன்தினம் (ஜுன் 18) வந்தே பாரத்…

View More வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி! பயணிகள் அதிர்ச்சி!

“ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இருக்கை.. இது மோடியின் கியாரண்டி..” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி…

View More “ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இருக்கை.. இது மோடியின் கியாரண்டி..” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி – பயணிகள் அதிர்ச்சி!

வந்தே பாரத் விரைவு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கடந்ததாக பயணி ஒருவர் அளித்த புகாருக்கு ஐஆர்சிடிசி மன்னிப்பு கேட்டுள்ளது.  சுபேந்து கேசரி என்பவர் கடந்த 1 ஆம் தேதி ராணி…

View More வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி – பயணிகள் அதிர்ச்சி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூர் – திருச்சி, தாம்பரம் – கோவை ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெவ்வேறு ஊர்களில்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!

இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வர, புதியதாக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் தற்சமயம் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் வருகையைக் கண்காணிப்பதற்கும் பத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள்…

View More ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!

இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!

இணைய வாயிலாக பயணச்சீட்டு விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2020 – 2021-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வருவாயில் பெரும் சரிவைக்…

View More இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!

முடிவுக்கு வருகிறது வெயிட்டிங் லிஸ்ட்? 3000 புதிய ரயில்கள் இயக்கம்- ரயில்வே அறிவிப்பு…

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.  குறைந்த பயண நேரம்,  குறைந்த கட்டணம்,  பயண வசதி…

View More முடிவுக்கு வருகிறது வெயிட்டிங் லிஸ்ட்? 3000 புதிய ரயில்கள் இயக்கம்- ரயில்வே அறிவிப்பு…

தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு…

View More தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!