“ரயில் ஓட்டுநர்களுக்கு ஓய்வு இல்லை” – ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் எம்பிக்கள்!
ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் இரவு பணி வழங்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை, தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சு.வெங்கடேசன் மற்றும்...