ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை…
View More ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!irctc
தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை முதல் முடங்கியிருந்த, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் பிற்பகலில் சீரடைந்தது. இந்தியாவில் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு…
View More தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!”அது உண்மையல்ல..!” – காங்கிரஸ் மூத்த தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி பதில்!!
ஒடிசா விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் பக்த சரண் தாஸுக்கு, ஐஆர்சிடிசி நிர்வாகம் பதிலளித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக…
View More ”அது உண்மையல்ல..!” – காங்கிரஸ் மூத்த தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி பதில்!!லாலு பிரசாத் மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!
நிலமோசடி புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது…
View More லாலு பிரசாத் மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!உங்கள் குழந்தைக்கு இந்த உணவை தருவீர்களா? – IRCTCயிடம் கேள்வி எழுப்பிய பெண்
ரயிலில் மோசமான உணவு வழங்கப்பட்டது குறித்த பெண் பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பூமிகா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவு…
View More உங்கள் குழந்தைக்கு இந்த உணவை தருவீர்களா? – IRCTCயிடம் கேள்வி எழுப்பிய பெண்தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!
மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு ‘தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்’ வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது. மும்பை-ஷோலாபூர் மற்றும் மும்பை-ஷீரடி இடையே இரண்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை கடந்த…
View More தூசி நிறைந்த உணவு – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘வந்தே பாரத்’ ரயில்!“சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் ரூ.1,766 கோடி வருவாய்”
சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 19.132 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.1,766 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில்…
View More “சரக்குப் போக்குவரத்து கையாள்வதில் ரூ.1,766 கோடி வருவாய்”ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
ரயிலில் முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், ஆறு மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி சில புதிய முக்கியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயணிகள் ரயிலில் பயணம்…
View More ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு