#Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி 13 பேர் உயிரிழந்தனர்.  இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம், டெர்னேட் தீவில் நேற்று முனதினம் முதல் கனமழை பெய்து வருகிறது.…

View More #Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!

எப்போ கல்யாணம்? எனக்கேட்டு நச்சரித்த பக்கத்து வீட்டுக்காரர் – ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

எப்போ கல்யாணம்? எனக்கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரரை, கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சிரேகர் (45) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில்…

View More எப்போ கல்யாணம்? எனக்கேட்டு நச்சரித்த பக்கத்து வீட்டுக்காரர் – ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொன்ற நபர் கைது!

“கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!

இந்தோனேஷியாவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.…

View More “கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!

பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு – அதிர்ச்சி வீடியோ!

இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான ஃபரிதா எனும்…

View More பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு – அதிர்ச்சி வீடியோ!

இந்தோனேஷியாவில் 10-வது உலக தண்ணீர் மாநாடு – திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்பு!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10-வது உலக தண்ணீர் மாநாட்டில்,  திமுக எம்.பி. கனிமொழி சோமு கலந்து கொண்டுள்ளார்.  1997 முதல்,  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது.  அந்த வகையில்,  இந்தோனேசியாவின்…

View More இந்தோனேஷியாவில் 10-வது உலக தண்ணீர் மாநாடு – திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்பு!

எரிமலை வெடிப்பு எதிரொலி – இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி…

View More எரிமலை வெடிப்பு எதிரொலி – இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!

இந்தோனேசியாவில் தொடர் கனமழை – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்…

View More இந்தோனேசியாவில் தொடர் கனமழை – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி!

சென்னைக்கு போதைப்பொருளை விமானத்தில் கடத்தி வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்தவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய்…

View More சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி!

“வீதிகளை மீறியதால் டிக்டாக் செயலி மீது நடவடிக்கை!” – இந்தோனேஷிய அரசு!

சமூக வலைதளங்களில் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி வரும் டிக்டாக் செயலியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொருள்கள் விற்கப்படுவதை இந்தோனேஷிய அரசு தடை…

View More “வீதிகளை மீறியதால் டிக்டாக் செயலி மீது நடவடிக்கை!” – இந்தோனேஷிய அரசு!

இந்தோனேஷியா பொதுத் தேர்தல் – வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோலோ சுபியாண்டோ!

இந்தோனேஷியா பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் தான் வெற்றி பெற்றதாக பிரபோலோ சுபியாண்டோ அறிவித்துக் கொண்டார்.  உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் நாடு இந்தோனேசியா.  கிட்டத்தட்ட 20 கோடி…

View More இந்தோனேஷியா பொதுத் தேர்தல் – வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோலோ சுபியாண்டோ!