இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
View More 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!airports
‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி – வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்!
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வட இந்தியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி – வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்!பயணிகளுக்கு ஒரு நற்செய்தி!… நாட்டிலேயே முதன்முறையாக #Delhi விமான நிலையத்தில் இலவச ரயில் சேவை!
டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு விரைவில் பெரிய வசதி கிடைக்கப் போகிறது. தலைநகர் டெல்லியில் மூன்று விமான நிலையங்கள் இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, இந்த மூன்று விமான நிலையங்களையும் இணைக்கும் ரயில் சேவை…
View More பயணிகளுக்கு ஒரு நற்செய்தி!… நாட்டிலேயே முதன்முறையாக #Delhi விமான நிலையத்தில் இலவச ரயில் சேவை!புதிய யுக்தியை கையாளும் தங்கக் கடத்தல் கும்பல்… விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை!
தங்கம் கடத்தும் கும்பலின் புதிய டெக்னிக் குறித்து விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளதால், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் தீவிர…
View More புதிய யுக்தியை கையாளும் தங்கக் கடத்தல் கும்பல்… விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை!எரிமலை வெடிப்பு எதிரொலி – இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி…
View More எரிமலை வெடிப்பு எதிரொலி – இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு
ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7…
View More விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவுகொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்
கொரோனா காரணமாக, கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக பல்வேறு நாடுகள்…
View More கொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்