இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை…
View More இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கைIndonesia
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி, விமானங்களுக்கு எச்சரிக்கை
இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 98 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய மலை செமுரு. இந்த எரிமலை சனிக்கிழமை திடீரென்று வெடித்துச் சிதறத்…
View More இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி, விமானங்களுக்கு எச்சரிக்கைசிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு
இந்தோனேஷியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 கைதிகள் உயிரிழந் துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு அருகில் உள்ளது தங்கெராங் (Tangerang) சிறைச் சாலை. இங்கு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது…
View More சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்புஇந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை
இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும்…
View More இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கைஇந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!
இந்தோனேஷியாவில் புயல், மழையால் 113 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு திமோர் மற்றும் தென்கிழக்கு இந்தோனேஷியா பகுதிகளில் செரோஜா என்ற புயல் தாக்கியதில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தவிர ஆறுகளில்…
View More இந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து!
இந்தோனேசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே எரிமலை போல் காட்சியளித்துள்ளது. இந்தோனேசியா தலைநகரமான ஜாகர்டாவில் இருந்து 200கி.மீ தொலைவில் அரசாங்க நிறுவனமான பெர்டாமினா நடத்தி வரும் மிகப்பெரிய…
View More இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து!இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். Ili Lewotolok…
View More இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!