காவிரி எல்லை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக 300 கன அடி…
View More காவிரி எல்லையில் கனமழை – ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9000 கன அடியாக உயர்வு!Increased
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!
சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 650 வாகனங்களில்…
View More அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!
தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு சென்னை – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை நிலவரம்: மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த…
View More தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!சென்னையில் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின்…
View More சென்னையில் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!
ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன் என்று, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு…
View More ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம்…
View More தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை! – எலிவால் அருவியில் வெள்ளப்பெருக்கு!
மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் எலிவால் அருவியல் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை! – எலிவால் அருவியில் வெள்ளப்பெருக்கு!கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!
இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில்…
View More கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின்…
View More தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!