இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: ”இந்திய மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக வாரந்தோறும் வெளியிடும்…
View More மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!Increased
நெல்வரத்து குறைவு எதிரொலி – தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு!
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதால் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது.…
View More நெல்வரத்து குறைவு எதிரொலி – தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை திடீர் உயர்வு!சென்னையில் ஆபரண தங்கம் விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு
கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின்…
View More சென்னையில் ஆபரண தங்கம் விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு 400 ரூபாய் அதிகரிப்புபெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக அதிகரிப்பு – போக்குவரத்துத்துறை அதிரடி
அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்குப் பிரத்யேகமாக, நான்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட…
View More பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக அதிகரிப்பு – போக்குவரத்துத்துறை அதிரடிவணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. கொரோனா பரவல், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம்…
View More வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்
தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. தனியார்…
View More தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்தெலுங்கானாவில் குரங்கம்மை நோயால் ஒருவர் பாதிப்பு
தெலுங்கானாவில் குரங்கம்மை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை…
View More தெலுங்கானாவில் குரங்கம்மை நோயால் ஒருவர் பாதிப்பு