பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு!

திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி  நிறுவனம் மோசடி வழக்கில், ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு…

View More பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு!

கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை துரத்திச் சென்று பிடித்த ஆனைமலை காவல் நிலைய தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி …

View More கோவை ஆசிட் வீச்சு..! துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு!!

கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த இளம் பெண் மீது அவரது கணவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியில் சேர்ந்தவர் கவிதா.…

View More கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!