பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

முறைகேடு புகார்களில் சிக்கிய பூஜா கேட்கரின் ஐஏஎஸ் அதிகாரியின் தேர்ச்சியை,  ரத்து செய்து, எதிர்காலத்தில் அவர் குடிமை பணி தேர்வுகளை எழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட…

View More பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!

தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை தேர்வறைகளில் பொருத்த யுபிஎஸ்சி தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் நீட், நெட்…

View More முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!

“நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது.…

View More “நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு! தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங்கை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக…

View More தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு! தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

நீட் தேர்வு முறைகேடு – தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த…

View More நீட் தேர்வு முறைகேடு – தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நீட் தேர்வில் முறைகேடு : குஜராத்தில் மூவர் கைது!

குஜராத்தில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும்…

View More நீட் தேர்வில் முறைகேடு : குஜராத்தில் மூவர் கைது!

ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்

ரயில்வே வேலைக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், ரயில்வே தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் ரயில்வே துறையில் ரயில் பாதை…

View More ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும்…

View More மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள்: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளது. மக்களின் தேவைகளுக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்குவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்…

View More ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள்: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்