வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளராக இருந்த பெ.அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும்…
View More வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு!IAS
ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!
நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஊர் திரும்பிய நாளன்றே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம்…
View More ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!“நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!
நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் தனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடியிடம் வேட்புமனுவை பெற்ற தென்காசிக்காரரின் தந்தை சுப்பையா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக…
View More “நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவினை பெற்ற தென்காசிகாரர்! – யார் இந்த ராஜலிங்கம்?
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் அதிகாரியும், வாரணாசி மாவட்டத்தின் ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.…
View More பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவினை பெற்ற தென்காசிகாரர்! – யார் இந்த ராஜலிங்கம்?8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்!
திருச்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல்…
View More 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்!ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளதின்படி, தமிழக செய்தி, மக்கள் தொடர்பு…
View More ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில ஐஏஎஸ்…
View More 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!இணையத்தில் வைரலாகும் கல்வி குறித்த சிறுவனின் பேச்சு!
கல்வியின் முக்கியத்துவம் குறித்து உத்தரப்பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் பேசியது சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகியுள்ளது. உத்தரப்பிரதேசன் அயோத்தி பகுதியில் துறவி ஒருவரிடம் ஊடகவியாலாளர் ஒருவர் நேர்காணல் பெற முயன்றார். அப்போது ஒரு சிறுவன்…
View More இணையத்தில் வைரலாகும் கல்வி குறித்த சிறுவனின் பேச்சு!6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில ஐஏஎஸ்…
View More 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் ஆக நியமனம்.!
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state…
View More தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் ஆக நியமனம்.!