கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயம்; அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும் வாடகை திருக்கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் வழிகாட்டுதலின்படி…

View More கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயம்; அமைச்சர் விளக்கம்

தொடர்ந்து இதுபோல் பேசினால்… ஆதீனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செயலுக்கு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சத்தியவாணி முத்து நகரில் குடியிருக்கும் மக்களை புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடியிருப்புக்கு…

View More தொடர்ந்து இதுபோல் பேசினால்… ஆதீனத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை

51000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு – அமைச்சர் சேகர்பாபு

51000 ஏக்கர் கோவில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்று இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியினை இந்து சமய…

View More 51000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு – அமைச்சர் சேகர்பாபு

நவீன சாதனங்களை போல் நவீன காலத்திற்கு ஆதினங்கள் மாற வேண்டும் ; தொடரும் சர்ச்சை

தருமபுர ஆதினத்தின் பட்டினப் பிரவேச எதிர்ப்பது என்பது இந்து மதத்திற்கு எதிரான செயல் என்ற தோற்றம் உருவாகி வரும் நிலையில், பழநெடுமாறன் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்ப ஆதினங்கள் தங்களது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்…

View More நவீன சாதனங்களை போல் நவீன காலத்திற்கு ஆதினங்கள் மாற வேண்டும் ; தொடரும் சர்ச்சை