மதுரை அழகர்கோவில் யானை சுந்தரவல்லியின் 19வது பிறந்தநாளை பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் சுந்தரவல்லி எனும் யானை உள்ளது.…
View More #Madurai | தனது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய அழகர் கோயில் யானை சுந்தரவல்லி!Azhagar Kovil
ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை அழகர்கோயில் உள்ள நூபுரகங்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தமாடினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே தென்மாவட்ட மக்கள் அதிகளவு அழகர்மலை மீது…
View More ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!அழகர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.93 லட்சம்
அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் என்னும் பணியில் 93 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 59 கிராம் தங்கம் 565 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மதுரை…
View More அழகர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.93 லட்சம்மதுரை அழகர்கோயில் தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா
மதுரை அழகர்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பிய தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள்,…
View More மதுரை அழகர்கோயில் தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா