பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள்!
5 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால், பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த 14-ஆம் தேதி முதல்...