கைதி ரீமேக்கா இது?… அஜய் தேவ்கனின் ‘போலா’ படத்தின் 6 நிமிட சண்டைக்காட்சியை வெளியிட்ட படக்குழு!

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து 6 நிமிட சண்டைக்காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. போலா அஜய் தேவ்கன் இயக்கி  தயாரித்த  இந்தி மொழி அதிரடி…

View More கைதி ரீமேக்கா இது?… அஜய் தேவ்கனின் ‘போலா’ படத்தின் 6 நிமிட சண்டைக்காட்சியை வெளியிட்ட படக்குழு!

ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டலை எதிர்ப்பதுதான் – திருமாவளவன் எம்பி பேச்சு

ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பதுதான் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் இந்தி, சமஸ்கிருதத்…

View More ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டலை எதிர்ப்பதுதான் – திருமாவளவன் எம்பி பேச்சு

இந்தி வெப் தொடருக்கு இசையமைத்துள்ள சாம் சி. எஸ்; பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!

‘தி நைட் மேனேஜர்’ எனும் வெப் தொடருக்கு  தமிழின் பிரபல இசையமைப்பாளரான  சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’…

View More இந்தி வெப் தொடருக்கு இசையமைத்துள்ள சாம் சி. எஸ்; பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!

இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் – வைகோ பேச்சு

இந்தி இந்தியாவிற்கு ஆட்சி மொழியாக இருக்க தகுதி இல்லாததால் இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை ஒபுளா படித்துறையில் மதிமுக…

View More இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் – வைகோ பேச்சு

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை; அரசியலாக்குவது தான் பிரச்னை- ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை; அரசியலாக்குவது தான் பிரச்னை- ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்த பதாகையை கிழித்து நீக்கினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல்…

View More திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை; கிழித்தெறிந்த அதிகாரிகள்

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.   இந்தி திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு…

View More இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்

இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

’’இந்திய சுதந்திரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தி என்கிற மொழிக்கு எதிர்ப்பில்லை. அதை கட்டாயம் என்று திணிப்பதற்கே எதிர்ப்பு என்கிறார்கள்…

View More இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து

தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு…

View More தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து

இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னை இராஜரத்தினம் திடலில் நாம் தமிழர் கட்சி மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…

View More இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு