இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள்…

View More இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தமிழ்ப்பற்று எங்களுக்கும் இருக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா…

View More நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

இந்தி திணிப்பு முயற்சி நாட்டினை பிளவுப்படுத்தும்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய…

View More இந்தி திணிப்பு முயற்சி நாட்டினை பிளவுப்படுத்தும்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

மத்திய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு இந்த மொழியை திணிப்பதை நாங்கள் ஒருபோரும் ஏற்கமாட்டோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள…

View More இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

SSC தேர்வுக்கு இந்தியில் கேள்வித்தாள்; சம வாய்ப்புக்கு எதிரானது- சு.வெங்கடேசன்

எஸ்எஸ்சி தேர்வுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கேள்வித் தாள் இருக்கும் என்பது சம வாய்ப்புக்கு எதிரானது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில்…

View More SSC தேர்வுக்கு இந்தியில் கேள்வித்தாள்; சம வாய்ப்புக்கு எதிரானது- சு.வெங்கடேசன்

இந்தி என்பது தேசிய மொழி அல்ல-மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுத் தலைவர்

மாநில கல்விக் கொள்கைகான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின்…

View More இந்தி என்பது தேசிய மொழி அல்ல-மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுத் தலைவர்

இந்தி பேசும்போது ஒருவித தயக்கம் ஏற்படுகிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேடைகளில் இந்தி பேசும்போது, நடுக்கம் மற்றும் ஒருவித தயக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, அவரை…

View More இந்தி பேசும்போது ஒருவித தயக்கம் ஏற்படுகிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பதிலளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள…

View More திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

இந்தி சட்டப்படியான தேசிய மொழி அல்ல- மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: ஆண்டுதோறும்…

View More இந்தி சட்டப்படியான தேசிய மொழி அல்ல- மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி