இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

’’இந்திய சுதந்திரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தி என்கிற மொழிக்கு எதிர்ப்பில்லை. அதை கட்டாயம் என்று திணிப்பதற்கே எதிர்ப்பு என்கிறார்கள்…

View More இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து

தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு…

View More தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து

இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்பை எதிர்த்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னை இராஜரத்தினம் திடலில் நாம் தமிழர் கட்சி மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…

View More இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள்…

View More இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தமிழ்ப்பற்று எங்களுக்கும் இருக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா…

View More நாங்கள் ஹிந்தியை திணிக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

இந்தி திணிப்பு முயற்சி நாட்டினை பிளவுப்படுத்தும்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய…

View More இந்தி திணிப்பு முயற்சி நாட்டினை பிளவுப்படுத்தும்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

மத்திய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு இந்த மொழியை திணிப்பதை நாங்கள் ஒருபோரும் ஏற்கமாட்டோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள…

View More இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

SSC தேர்வுக்கு இந்தியில் கேள்வித்தாள்; சம வாய்ப்புக்கு எதிரானது- சு.வெங்கடேசன்

எஸ்எஸ்சி தேர்வுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கேள்வித் தாள் இருக்கும் என்பது சம வாய்ப்புக்கு எதிரானது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  எஸ்எஸ்சி தேர்வில் இந்தியில்…

View More SSC தேர்வுக்கு இந்தியில் கேள்வித்தாள்; சம வாய்ப்புக்கு எதிரானது- சு.வெங்கடேசன்

இந்தி என்பது தேசிய மொழி அல்ல-மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுத் தலைவர்

மாநில கல்விக் கொள்கைகான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின்…

View More இந்தி என்பது தேசிய மொழி அல்ல-மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுத் தலைவர்