“பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?“ -அன்புமணி ராமதாஸ் கேள்வி

பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும்…

View More “பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?“ -அன்புமணி ராமதாஸ் கேள்வி

கே.எப்.சி ஊழியர்களுக்கு கன்னடம் கற்றுகொடுங்கள்: கிளம்பும் புதிய சர்ச்சை

கர்நாடகாவில் கே.எப்.சி ஊழியரிடம் கன்னட மொழி பாடலை ஒலிபரப்புமாறு கேட்ட பெண்மணியிடம் அதை ஒலிபரப்ப முடியாது என்று மறுத்த கே.எப்.சி ஊழியர், இந்தி மொழி நம் தேசிய மொழி என்று பதிலளித்துள்ளார். இந்த சமப்வம்…

View More கே.எப்.சி ஊழியர்களுக்கு கன்னடம் கற்றுகொடுங்கள்: கிளம்பும் புதிய சர்ச்சை

எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக உள்ளிட்ட…

View More எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. 

“ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவா

ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி…

View More “ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவா