வேலூர் கோட்டையில் இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…
View More வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணைHijab
அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் வழக்கு
அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கர்நாடகாவை சேர்ந்த மாணவிகள் சிலர் குழுவாக சென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற…
View More அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் வழக்குஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக…
View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22…
View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…
View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்துக்கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சகேஸ் என்ற இடத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண், குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.…
View More ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்
மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பாஜகவின்…
View More ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீக்கம்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம்…
View More ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீக்கம்ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து சென்னையில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை…
View More ஹிஜாப் விவகாரம்: சென்னையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்பாட்டம்தீவிரமடைந்த ஹிஜாப் விவகாரம்: 3 நாட்களுக்கு விடுமுறை
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் இரு தரப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய…
View More தீவிரமடைந்த ஹிஜாப் விவகாரம்: 3 நாட்களுக்கு விடுமுறை