நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடைகோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள…

View More நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.   நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை…

View More அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பழனியப்பன் போட்டியிட்டார்.…

View More முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனித்தன்மை…

View More மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர்  வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில்  விசாரணைக்கு…

View More இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!

கிராம ஊராட்சி அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர் தரையில் அமர்ந்திருப்பது…

View More ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!

கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன்…

View More கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!

சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாகக் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல்…

View More சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் – பாரதிய ஜனதா…

View More புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி: சென்னை உயர் நீதிமன்றம்!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன் வந்து விசாரணை…

View More தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி: சென்னை உயர் நீதிமன்றம்!