ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜிநாமா செய்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் மக்களவைத்…
View More ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் திடீர் ராஜிநாமா!haryana
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பிரிஜந்திரா சிங்!
ஹரியானா-ஹிசார் தொகுதி பாஜக எம்பி பிரிஜந்திரா சிங் அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை…
View More பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பிரிஜந்திரா சிங்!விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!
டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…
View More விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!
நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…
View More மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!ஆசிய அளவில் சாதனை படைத்த 8 வயது சிறுமி!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் ஆசிய அளவில் சாதனை படைத்து அசத்தியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. இவருக்கு வயது 8. இவர் குழந்தை பருவத்திலிருந்தே…
View More ஆசிய அளவில் சாதனை படைத்த 8 வயது சிறுமி!விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!
பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் தலையில் உலோக துண்டுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…
View More விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!
ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…
View More ‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!
டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. புதுடெல்லி தொகுதியில் மாளவியா நகர் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி…
View More 3-வது கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி! புதுடெல்லி தொகுதியில் களமிறங்குகிறார் சோம்நாத் பார்தி!டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!
விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய…
View More டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி – ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில், 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி,…
View More குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி – ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!